Thursday, September 11, 2008
தொமுகையின் சிரப்பு
தொமுகை குறித்து ஏக இறைவணாகிய அல்லாசொல்லும் அருமையான கருத்துக்களை குர்ஆன். நமக்குதந்துள்ளது. திண்ணமாக நான்தான் அல்லாஹ் என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபனிவீராக.என்னை நினைவு கூர்வதற்காக தொமுகையை நிலை நிறுத்துவீராக!உண்மையாகவே குறிப்பிட்டநேரத்தில் நிறைவேற்ற வேண்டும். என்ற நிபந்தனையுடன்இறை நம்பிக்கையாளர்கள் மீது தொமுகை கடமையாக்கப்பட்டுள்ளது.திண்ணமாக தொமுiகை மாணக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment