Sunday, May 17, 2009

நகர ஜமாதுல் உலமா நடத்திய தீனியாத் போட்டிகள்.


கடந்த இருபது நாட்களாக பரங்கிபேட்டை நகர ஜமாதுல் உலமா பேரவை நடத்திய தீனியாத் பயிற்சி வகுப்புகள் முடிந்து நேற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் 150 பிள்ளைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் நகர ஜமாதுல் உலமா தலைவர் காஜா மைனுதீன் மிஸ்பாஹி , அபுதுல் சமத் ரசாதி , லியாகத் அலி மன்பயி சித்திக் அலி பாகவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளின் பரிசளிப்பு விழா இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறஉள்ளது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...