கொட்டாவி விடும் போது!
நிச்சியமாக அல்லாஹ் கொட்டாவி விடுவதை வெறுக்கின்றான்.அது ஷைத்தானின் புறத்திலிருந்து உண்டாகிறது உங்களில் ஒருவர் கொட்டாவிவிட்டால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனென்றால்.ஒருவர் ஹ்ஹா என்று கொட்டாவி விடும் போது ஷைத்தான் சிரிக்கின்றான்.
சிரிக்கும் போது
பெருமானார் (ஸல்) அவர்கள் கடைவாய்ப் பற்கள்
தெரிய சிரிக்கக் கூடியவர்களாக நான் பார்த்ததேயில்லை.எப்பொமுதும் புன்னகையே செய்வார்கள்
உனது நண்பனை புன்முறுவலோடு சந்திப்பது தருமமாகும்.
பேசும் பொமுது !
பெருமானார் (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று அவசர அவசரமாக பேசமாட்டார்கள் நிதானமாகப் பேசுவார்கள் அவர்களது வார்த்தைகளை எண்ணுவதற்கு ஒருவர் நாடினால் எண்ணிவிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment