Friday, February 25, 2011

வீண் செலவு செய்யாதீர்!








தனது கரங்களால் உழைத்து உண்ணும் உணவை விடச் சிறந்த உணவு


ஏதுமில்லை.

* உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால், வீண் செலவு செய்யாதீர்!

* இறை நம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்;

இறைவனுக்கு அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.

* உங்களில் சிலருக்கு வேறு சிலரை விட உயர்ந்த

படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச்

சோதிப்பதற்காக.

* எவரிடத்தும் எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால், அவர்

சுவனம் செல்வதற்கான உறுதிமொழியை நான்

அவருக்கு அளிக்கின்றேன்.

* ஒருவருக்கு தானமாக பொருள் கிட்டினாலும், கிட்டாவிட்டாலும் கையேந்திப் பிழைப்பதை விட விறகை தன் முதுகில் சுமந்து அதனை விற்றுப் பிழைப்பதே மேல்.

* விசாலமான வீடு, நல்ல வாகனம், நல்ல அண்டை

வீட்டுக்காரர் இம்மூன்றும் நல் வாழ்விற்குத் தேவையான அம்சமாகும்.

வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...