Thursday, April 21, 2011

இந்த வாரப் பிரார்த்தனை





நித்திய ஜீவனே! பேரண்டம் முழுவதையும் சிறப்பாக இயக்கி நிர்வகிப்பவனே! உன்னுடைய கருணையின் பொருட்டால் யாசிக்கிறேன்.இறைவா! என்னுடைய அனைத்தும் விவகாரங்களையும் செம்மைப்படுத்துவாயாக.ஒரு நொடிப் பொழுதுகூட என்னை என்iனுடைய மன இச்சையிடம் ஒப்படைத்து விடாதே

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...