Wednesday, November 12, 2008

ஏக இறைவனிடம் பிரார்த்தி போம்

பரங்கிபேட்டை கும்மத் பள்ளி தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். இஸ்மாயில் மரைக்காயர் அவர்களுடைய மகனாரும், கடலூர் ஒ.டி. இஷாக் மரைக்காயர் அவர்களுடைய மருமகனும் கும்மத் பள்ளி தெருவை மர்ஹூம் புஸ்தாமி அவர்களுடைய மைத்துனரும் ஆகிய எம். ஐ. இலியாஸ் அவர்கள் நேற்று இரவு வபாஅத்தாகி விட்டார்கள்.இன்று காலை பதினொரு மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில். அன்னாருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்களின் மறுமை நலன்களுக்காகவும் ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...