பழிக்குப் பழி
அபீசுலைமானத்தாரகுத்னீ
(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒருமுறை கழுதையின் மீது அமர்ந்து பயணம் போய்க்கொண்டிருந்தேன். நான் அக் கழுதையை இரண்டு மூன்று முறை அடித்ததும் அக்கழுதை என்னளவில் தலையை உயர்த்தியவாறு ''ஓ அபூசுலைமானே! பழிக்குப்பழி வாங்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான்.எனவே நீர் விரும்பினால் என்னை அடிப்பதை அதிகப்படுத்தும்: அல்லது குறைத்துக்கொள்ளும்'' என்று கூறியது. இதை செவியுற்ற அபூசுலைமான் மனம் வருந்தி அன்றிலிருந்து பிராணிகளை அடிப்பதில்லை என உறுதிபூண்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment