Wednesday, January 21, 2009

இஸ்லாம்


பெருமை
கடுகளவு பெருமை உள்ளவனும் சுவர்க்கத்தில் நுழையமுடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஓருவர் தனது ஆடை தனது காலணிகள் அழகாக இருக்க வேண்டும்மென்று விரும்புகிறாரே அது பெருமையா? என்று ஒருவர் கேட்டார். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் அழகை விரும்புகிறான் .பெருமை என்பது என்னவெனில் சத்தியத்தை ஏற்க மருப்பதும்.மக்களை இழிவாக கருதுவதும்தான் என்று விளக்கம் கூறினார்கள்.
மேலும் பெண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் ஆண்களையும். ஆண்களைப் போன்று ஆடை ஆபரணங்களை அணியும் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...