Wednesday, April 1, 2009

லாஇலாஹ இல்லல்லாஹ்

லாஇலாஹஇல்லல்லாஹ் கூறுகின்ற ஒருமனிதன் இப்பூமியில் மீதுஇருக்கும் வரை கியாமத்து நாள் ஏற்படாது என்று ஸாஹிஹான ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றோறு ஹதிஸில் அல்லாஹ் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒருமனிதன் உலகில் இருக்கும் வரை கியாமத்து நாள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறருடைய பொருளை வைத்திருக்கும் சிலர்

மற்றவருடைய பொருளைத்தம்மிடம் வைத்திருக்கும் சிலர் பிறருடைய பொருள் என்று வளங்கியிருந்தும் கேட்டால் எந்த நேரத்திலும் திரும்பித்தந்து விடலாம் உரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி அதனை உபயோகித்து வருகின்றார்கள் ஆனால் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்க்காமலேயே மௌத்து முந்தி விடுகின்றது.

இன்னும் சிலர்

இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் தவ்பாக் செய்து பாவமன்னிப்புத்தேடும் முன்னமே மௌத்து அவர்களுக்கு வந்து வடுகிறது இதுபோனடற நிலைகளில்தான் ஈமான் பறி பொய்விடுகிறது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...