Friday, May 29, 2009

பிறருடைய பொருளை வைத்திருக்கும ;சிலர்

பிறருடைய பொருளை வைத்திருக்கும ;சிலர்
மற்றவருடைய பொருளைத்தம்மிடம் வைத்திருக்கும் சிலர் பிறருடைய பொருள் என்று வளங்கியிருந்தும் கேட்டால் எந்த நேரத்திலும் திரும்பித்தந்து விடலாம் உரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி அதனை உபயோகித்து வருகின்றார்கள் ஆihல் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்க்காமலேயே மௌத்து முந்தி விடுகின்றது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...