நரகம் மனோ இச்சைகளைக் கொண்டும் சுவர்க்கம் சிரமமான காரியங்களைக் கொண்டும் திரையிடப்பட்டுள்ளது
இறந்துவிட்டவர்களை திட்டாதீர்கள். தாங்கள் செய்த செயல்களில் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள்!
கப்ருகளில் மீது அமராதீகள்!
ஜனாஸாவை நீங்கள் கண்டால் எமுந்து நில்லுங்கள்;.ஜனாஸா
கீழே வைக்கப்படும் வரை அதனை பின் தொடர்ந்து செல்பவர் கீழே அமர வேண்டாம்.
ஜனாஸாவைப் பின் துயர்ந்து சென்று அது அடக்கப்படுவதற்கு
முன்னால் யார் திரும்புகிறாரோ அவர் ஒர் உஹது மலையளவு நன்மையை சம்பாதித்து விடுகிறார்.
ஜனாஸாவைப் பின் துயர்ந்து சென்று அது அடக்கப்படும் வரை கூடவேயிருந்தால் இரண்டு உஹது மலையளவு நன்மையை சம்பாதித்துவிடுகிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment