Monday, November 30, 2009

புரிந்து செயல்படு





மரணித்தவரை மூவர் பின் துயாகிறார்கள் இருவர் திரும்பி விடுவார்கள். ஒருவர் மட்டும் அவரோடு தங்கி விடுவார். அவரது பொருளும் குடும்பமும் திரும்பி விடுவர் அவர் செய்த அமல் மட்டும் அவரோடு தங்கி விடும்

ஹராம்களை தவிர்த்து கொள் மக்களின் பெரும் வணக்க சாலியாகி விடுவாய் அல்லாஹ் உனக்கென்று நிர்ணயித்ததைக் கொண்டு பொருந்திக்கொள். முக்களில் பெரும் பணக்காரனாகி விடுவாய்.

ஒருவர் மரணித்து விட்டால் மலக்குமார்கள் அவன் என்ன கொண்டு வந்திருக்கிறான்? எனக் கேட்கிறார்கள் ஆனால் மக்கள்.அவன் என்ன விட்டுச் சென்றிருக்கிறான் என்றே கேட்கிறார்கள்.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...