Monday, December 28, 2009

தீய பழக்கங்கள்

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று.
பேசினால் பொய் சொல்வான். வாக்கு கொடுத்தால் மாறு செய்வான். அவனை நம்பினால் மோசம் செய்வான்

மணம் பூசுதல்

பெருமானார் (ஸல்) அவர்கள் வாசனை திரவியத்தை
கொடுக்கப்பட்டால் மறுக்கமாட்டார்கள்

பெருமானார் (ஸல்) அவர்கள் வாசனை திரவியத்தை
பிரியப்படுபவர்களாக இருந்தார்கள்.

ஆயுதத்தால் சுட்டிக்காட்டாதீர்

உங்களில் ஒருவர் தனது நண்பர்pன் பக்கம் ஆயுதத்தை சுட்டிக்காட்ட வேண்டாம் ஏனென்றால் ஷைத்தான் அவரது கையிலிருந்து அந்த ஆயுதத்தை நழுவச் செய்துவிடுவான் .அதன் மூலம் நரக படுகுழியில் விழுந்துவிவான். இதை அவனால் உணர முடியாது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...