ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிம் பயமுறுத்துவது
ஹலாலாகாது.
மனப்பூர்வமாக கொடுத்தாலே தவிர எந்த மனிதருடைய பொருளும் ஹலாலாகாது.
மது
மதுவுடைய விஷயத்தில் பத்து நபர்களை பெருமானார்(ஸல்) சபித்தார்கள். மதுவை பிழிபவன். அதனை பிழியத்தேடுபவன் குடிப்பவன் சுமந்து செல்பவன் சுமந்து வரச் சொல்பவன் உருவாக்குபவன்
விற்பவன். அதனை விற்ந பணத்தைச் சாப்பிடுபவன் வாங்குபவன் வாங்கச் சொல்பவன்.
நிச்சியமாக கோபம் ஈமானை அழித்து விடும் கசப்பு தேனை அழிப்பதுபோன்று
பொறாமையைவிட்டும் உங்களைநான்எச்சரிக்கின்றேன்.
நிச்சயம் பொறாமை நெருப்பு விறகை எரிப்பது போன்று நன்மைகளைத் தின்றுவிடும்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment