Tuesday, May 4, 2010

ஹஜ்ரத் அபூமுஸா

ஹஜ்ரத் அபூமுஸா ரலியல்லாஹூ அவர்கள் அறிவிப்பதாவது ஒரு மனிதரிடம் ஏராளமான பணம் இருக்கிறது அவர் அதனய் தருமமாக மக்களுக்கப் பங்கிட்டு கொண்டிருக்கிறார் மற்றோருவர் அல்லாஹ்வை திக்ரு செய்து வரகிறார் இவ்விருவரில் அல்லாஹ்வை திக்ரு செய்பவர்தான் மிகச் சிறந்தவர் என நபி ஸல்லாஹி அலைஹ்; வஸல்லம் அவர்கள் அருளினார்கள்

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...