Wednesday, June 16, 2010
ஹாஃபிழ் பட்டம் வழங்கப்பட்டது
பரங்கிப்பேட்டை: நேற்று துவங்கிய முப்பெரும் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக இன்று அல்மதரசத்துல் மஹ்மூதிய்யா கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கப்பட்டது. கிராஅத் அரங்கத்தில் கலந்துகொண்ட புகழ்பெற்ற காரிக்களின் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், கல்லூரி நிர்வாகிகள், மீராப்பள்ளி நிர்வாகிகள், அனைத்து பள்ளி நிர்வாகிகள், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ், ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சென்னை காஷிபுல் ஹூதா கல்லூரி பேராசிரியர்கள் வி.எம். ஹிதாயத்துல்லா பாகவி, செய்கு அப்துல் காதர் பாகவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment