நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்
* உண்மை கசப்பினும் உண்மையையே பேசுங்கள். (நூல்: பைஹகி)
* ஐயத்திற்குரியதை விட்டொழித்து ஐயமில்லாததை பின்பற்றுங்கள். உண்மை அமைதியைத் தருகிறது. பொய் ஐயத்தை உண்டு பண்ணுகிறது. (நூல்: நஸயீ, திர்மிதி)
* எவன் பொய்யுரைத்து மக்களை சிரிக்க வைக்கிறானோ அவனுக்கு கேடு தான்!
* உங்களில் எவரேனும் தம் குழந்தைக்கு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல. (அதுவும் ஒரு வகையில் பொய்யுரைப்பதே)
* வணிகர்களே! சரக்கை விற்பதில் வீண் பேச்சுக்கள் பேசுவதற்கும், பொய்ச்சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்.
* மூன்று நிலைகளில் பொய் கூறுவது அனுமதிக்கப்படுகிறது. 1.போரின் போது 2. மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேளைகளில் 3.(ஒருவரை ஒருவர் திருப்தியுறச் செய்யும் நோக்கில்) கணவன் மனைவிக்கிடையில் நடைபெறும் உரையாடல்களில்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...

No comments:
Post a Comment