Monday, July 26, 2010
திக்ரு
திக்ரு செய்யப்படும் வீடுகள் வானிலுள்ளவர்களுக்கு நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்றன.அல்லாஹ் தஆலா எவருக்கு அவ்வொளியைப் பார்க்கக் கூடிய கண்களை வழங்குகிறானோ அவர் இவ்வுலகிலேயே அந்தக் காட்சியைக் கண்டுகொள்வார்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களின் பலர். பெரியார்களின் ஒளியையையும் அவர்களுடைய வீடுகள் ஒளிருவதையும் தங்களுடைய கண்களினால் கண்டு கொள்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment