Thursday, July 29, 2010
இருப்பதை திருப்தியாக ஏற்போம்
மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
* பேருக்கும் புகழுக்கும் அடிமையாகாத இறையச்சமுள்ள செல்வந்தரான
அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.
* எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ,
அவருடைய அடுத்த வீட்டாரை இவருக்கு பிரியமுள்ளவராக ஆக்குவான்.
* கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தை உங்களுக்கு வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.
* அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவர் திருப்தியோடு ஏற்பாராயின், அவன் செய்த சொற்ப செயல்பாடு
களையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான்.
* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க, தகுதியற்ற ஒருவரை (பதவியில்) நியமிப்பவர் இறைவனுக்கும்
அவருடைய தூதருக்கும் துரோகம் செய்துவிட்டார்.
-நபிகள் நாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...

No comments:
Post a Comment