Thursday, July 29, 2010

இருப்பதை திருப்தியாக ஏற்போம்



மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கின்றான்.


* பேருக்கும் புகழுக்கும் அடிமையாகாத இறையச்சமுள்ள செல்வந்தரான


அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.


* எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ,


அவருடைய அடுத்த வீட்டாரை இவருக்கு பிரியமுள்ளவராக ஆக்குவான்.


* கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தை உங்களுக்கு வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.


* அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவர் திருப்தியோடு ஏற்பாராயின், அவன் செய்த சொற்ப செயல்பாடு


களையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான்.


* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க, தகுதியற்ற ஒருவரை (பதவியில்) நியமிப்பவர் இறைவனுக்கும்


அவருடைய தூதருக்கும் துரோகம் செய்துவிட்டார்.


-நபிகள் நாயகம்







No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...