Sunday, November 22, 2009

பொதுவானவை

பொதுவானவை

மூன்று விஷயத்தை பிற்படுத்தாதீர்கள். 1.தொழுகை நேரம் வந்துவிட்டால் 2. ஜனாஸா ஆஜராகிவிட்டால் 3. கன்னிப் பெண்ணுக்கு பொருத்தமான ஜோடி கிடைத்து விட்டால்.

நம்பிக்கை

அல்லாஹ்வின் மீது நீங்கள் உண்மையான முறையில் நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அவன் உணவளிப்பான். புறவைகள் கலையில் செல்லும் போது ஒட்டிய வயிறோடு செலலுகிறது மாலையில் திரும்பும்போது நிரம்பிய வயிறோடு திரும்புகிறது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...