Tuesday, November 24, 2009

நிதானம்

மனிதர்களே நிதானத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
நிச்சியமாக அவசரம் என்பது நல்ல செயல் கிடையாது.

உங்களுடைய ரட்சகன் கூறுகிறான் என்னுடைய அடியார்கள்
எனக்கு கட்டுப்பட்டு நடந்தால் இரவில் அவர்களுக்கு மழைபொழியச் செய்வேன். பகலில் அவர்கள் மீது சூரியன் உதிக்கச் செய்வேன் இடி சப்தத்தை அவர்களுக்கு கேட்கச் செய்யமாட்டேன்.

நம்பிக்கை

அல்லாஹ்வின் மீது நீங்கள் உண்மையான முறையில் நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உங்களுக்கு அவன் உணவளிப்பான். பறவைகள் காலையில் செல்லும் போது ஒட்டிய வயிறோடு செல்லுகிறது. மாலையில்; திரும்பும்போது நிரம்பிய வயிறோடு திரும்புகிறது.

No comments:

நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்

  நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்  ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...