Saturday, February 27, 2010
தீமைகளைத் தடுக்காதவர்களுக்குத் தண்டனை
ஒரு சமுதாயத்தில் ஒரு மனிதர் பாவம் செய்கிறார். அதைதடுக்கச் சக்தியிருந்தும் அந்தச் சமுதாயத்தினர் தடுக்காவிட்டால். அவர்கள் இறப்பதற்கு முன்னாலேயே அல்லாஹ் அவர்களுக்குத் தண்;டனை கொடுப்பான் என்று நபிஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் கூற நான்கேட்டேன் என்று ஹஜ்ரத் ஜரீர்இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹூஅன்ஹூ அறிவிக்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம்
நபி ஸல்லல்லாஹு அவர்களின் உபதேசம் ஒவ்வொரு நாள் காலையிலும் இரு மலக்குகள் இறங்கி வந்து யா அல்லாஹ் தர்மம் செய்பவருக்கு பரக்கத்தை கொடுப்பாயாக ...
-
* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்ப...
-
யாரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் ஞாபகம் வருகிறதோ அவரே மிகச் சிறந்த அடியார் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஈமான் கொண்டவர்களே!அல்லாஹ்வைப் பயப்...
-
இன்னும் சிலர் இன்னும்சிலர் மனைவியைத் தலாக்சொல்லிவிட்டு அறிந்துகொண்டே மீண்டும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர் இதற்க்காக அவர்கள் ...
No comments:
Post a Comment